நிதர்சனத்தின் நிழல்

Tuesday, 21 January 2020

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உரை...!

›
அபினி நூல் வெளியீட்டில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆற்றிய உரை மிகச் செறிவாக இருந்தது. கவி மனங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியொரு நுட்பம...
Wednesday, 9 October 2019

திரை எழுத்தாளராக அறிமுகமாகிறேன்...!

›
அன்பு சகோதரர் ஸ்ரீகண்டன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் மூலம் திரை எழுத்தாளராக அறிமுகமாகிறேன். திரைக்கதையில் முக்கியமான ஒரு பகுதியிலும், ப...
5 comments:
Tuesday, 16 July 2019

ஆற்றாமையில் உழலும் ஆண்டிகள்

›
சைதாபேட்டை ரயில் நிலையத்தில் தாடிவைத்து, அழுக்கான ஆடையணிந்த வயதான மனிதர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஜோல்னாபையில் குரங்கை வைத்துக்கொண்ட...
3 comments:
Friday, 21 June 2019

சுயவதை மனிதன்

›
நம் சமூகத்தில் பொருளாதரத்தில் மேம்பட்டு சமூக அந்தஸ்தில் அங்கீகாரம் அடைந்தபின், அதற்காக தான் அனுபவித்த பாடுகளையும், அதன்மூலம் வாழ்வை வென்ற...
Tuesday, 5 March 2019

உனக்கு 34 வயதாகிறது- எஸ். ராமகிருஷ்ணன்

›
நவீன தமிழ் மனம் உடைய சுகந்தி எனும் பெண்ணிற்கும் மரபின் பிரதிநிதியான அவளின் தந்தைக்கும் நடக்கும் கலாச்சார உளசிக்கல்தான் எஸ். ராமகிருஷ்ணன...
Sunday, 15 January 2017

அப்பாவின் புலிகள்

›
ஆர்.அபிலாஷ் அவர்களின்  அப்பாவின் புலிகள் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன்.  புனைவிலும் புனைவின்மையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார...
Home
View web version

About Me

நிதர்சனத்தின் நிழல்
View my complete profile
Powered by Blogger.